Skip to main content

Posts

Showing posts from November, 2008

கன காலத்துக்குப் பிறகு...

கனகாலத்துக்குப் பிறகு இண்டைக்கு இதைத் திரும்ப எழுதத்தொடங்கவேண்டும் எண்டு நினைச்சன். இத மாதிரி எத்தனையோ வேலைகளைச் செய்யத்தொடங்கி அமையெல்லாம் அப்படி அப்படியே கிடக்கு. என்ன செய்யயிறனெண்டு தெரிமாகக் கிடக்கு. சில நேரம், இதெல்லாம் செய்து என்ன நடக்கப்போகிது எண்டு நினைப்பன். சிலவேளை ஐயோ செய்யவேண்டும் என்று நினைத்து இப்படி ஒரு போஸ்டைப் போடுவன். பாப்பம் இனி என்ன நடக்கப்போகுதெண்டு...